1553
கும்மிடிப்பூண்டி அருகே மாந்தோப்பில் பெண்ணை கொன்று புதைத்த சம்பவத்தில் கணவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் புட்டிரெட்டிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தர்மய்யா தனது மனைவி லட்சுமி மற்றும் மூ...

1470
திருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறில், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலைக்கு முயன்றதில், 14 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சிவக்குமார் - சத்யா தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு ம...

2684
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த உரியூர் கிராமத்தில் குடும்ப தகராறில் கணவனை கொன்ற மனைவி போலீஸில் சரண் அடைந்தார். உரியூர் கிராமத்தைச் சேர்ந்த சீராளன், குடிபோதையில் அடிக்கடி மனைவி ஷோபனாவுடன்...

3967
ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக முதியவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கட்டையால் அடித்துக் கொன்ற குடும்பத்தினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ண மாணிக்க...

3504
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த குருந்தங்குடியில் குடும்பத் தகராறில் கட்டிய மனைவியின் கழுத்தில் கோடரியால் வெட்டி கொலை செய்ததாக கணவனை போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டில் இருந்து கடந்த 5 மாதங...

3244
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் குடும்ப தகராறில், குடிபோதையில் இருந்த தந்தை, மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சுப்பிரமணி தற்போது ...

1050
சென்னை கிண்டியில் வாஷிங்மிஷின் டியூப்பால் கழுத்தை நெறித்து மனைவியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மடுவின்கரையில் மாவு கடை நடத்தி வந்த உஷா, அதே பகுதியில...



BIG STORY